மடங்கும் நிலையில் ஸ்மார்ட்போனாகவும், பிரித்த நிலையில் டேப்லெட்டாகவும் இருக்கக்கூடிய இந்த போன் பற்றி வேறு அதிக விவரங்கள் வெளியிடப்பவில்லை. ‘காலெக்ஸி எப்’ என அழைக்கப்படக்கூடிய இந்த போன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகமாகும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதன் விலை 1,770 டாலர் (ரூ. 1.27 லட்சம்) என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.